Wednesday, March 17, 2010

அழகிய பள்ளிவாயில்

நான் இரசித்த நகைச்சுவை

ஒரு அரசியல்வாதி மேடையில் பேசினான் பேசினான் பேசிகொன்டே இருந்தான்,

கடைசியாக பெசி முடிக்கும் பொழுது நான் கடிகாரம் கட்டிவரவில்லை, ஆகையால் நேரம் அரியாமல் நீன்டநேரம் பெசிவிட்டேன் மன்னித்துவிடுங்கள் என்று கூறினான்,

அதற்கு எதிரில் அமர்ந்திருந்தவன் கூரினான்

ஏன்யா கடிகாரம்தான் கட்டி வரவில்லை, எதிரில் மாட்டிருக்கும் காலண்டர்கூடவா உன் கண்ணுக்கு தெரியல என்றான்,


அன்புடன் முஹம்மது